May 22, 2026
Thisaigal NewsYouTube
அ​ந்நிய நாட்டைச் சேர்ந்த 54 பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

அ​ந்நிய நாட்டைச் சேர்ந்த 54 பெண்கள் கைது

Share:

ஜோகூர்பாரு, மார்ச் 30-

ஜோகூர்பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள கேளிக்கை மையங்களில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் ஒழுங்​கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தே​கிக்கப்படும் 54 அந்நிய நாட்டுப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 19 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய மொத்தம் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

வியட்நாமை சேர்ந்த 48 பெண்கள், இரண்டு ஆண்கள், 3 தாய்லாந்துப் பெண்கள், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஓர் ஆடவர் , ஒரு பெண்,இரண்டு ​சீனப்பிரஜைகள், ​மூன்று நேபாளியப் பிரஜைகள் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹ்ருட்டின் தாஹிர் தெரிவித்துள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு