Mar 18, 2026
Thisaigal NewsYouTube
உணவின் விலை அதிகரிப்பு: 11 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

உணவின் விலை அதிகரிப்பு: 11 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச் 114 -

கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஓ.பி.ஸ் பந்தாவ் திடீர் சோதனையின் போது மொத்தம் 3,099 வளாகங்கள் சோதனையிடப்பட்டன.

இந்த சோதனையை தொடர்ந்து இலாபம் ஈட்டுதல் குறித்து ஆறு வழக்குகள் உட்பட 11 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சகம் அறிவித்துள்ளது.

பொருட்களுக்கு வழங்கப்படும் விலைகளை குறித்து பதிலளிக்கவும், கருத்துக்களை தெரிவிப்பதற்கும் சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கும் தனது தரப்பு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்களின் அமைச்சர் டத்துக் அர்மிசான் மொகமாட் அலி தெரிவித்தார்.

இச்சோதனை பசார் ரமாடான் னை மட்டும் பொருந்தாமல் அனைத்து மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கி இருப்பதாக அர்மிசான் மொகமாட்கூறினார்.

ரமடான் மற்றும் அய்டிபித்ரி மாதம் முழுவதும் இலாபம் மட்டுமே ஈட்டும் நோக்கத்தில் வியாபாரம் செய்வதை தடுப்பதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்படுவதாக இன்று நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது