Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கான்கிரீட் சுவரில் மோதி ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கான்கிரீட் சுவரில் மோதி ஆடவர் மரணம்

Share:

ஜெரந்துட், மார்ச் 15 -

ஜெராந்துட் பெல்டா கோத்தா கெலாங்கி சத்து வில் உள்ள ஒரு காலி வீட்டின் காங்கிரீட் சுவரில் மோதி ஆடவர் உயிரிழந்தார்.

கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில் பாதிக்கப்பட்ட 41 வயதுடைய மொகமாட் அஸ்ரி அசாம் காலியாக இருந்த வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது கான்கிரீட் சுவரில் மோதி உயிரிழந்ததாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட ஆடவரின் உடல் அந்த வீட்டின் தரையில் இருந்த வேளையில் தலை சுவரில் மோதி நசுக்கப்ப‌ட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஜெராந்துட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அஸ்மான் மாட் காமிஸ் கூறினார்.

சவப் பரிசோதனைக்காக அவ்வாடவரின் உடல் ஜெராந்துட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இது திடீர் மரணமே என்றுஅஸ்மான் மாட் நேற்று தெரிவித்தார்.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது