Mar 22, 2026
Thisaigal NewsYouTube
விமான மரியாதை அணிவகுப்பு
தற்போதைய செய்திகள்

விமான மரியாதை அணிவகுப்பு

Share:

அரச மலேசிய கடற்படையின் விமான சாகச மரியாதை அணிவகுப்பு எதிர்காலத்தில் தொடர்ந்து நடைபெறும் என்று கடற்படை தளபதி லக்சமணா டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் அயோப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி லுமூட்டில் நடைபெற்ற அரச மலேசிய கடற்படையின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட ஒத்திகை நிகழ்வில் பத்து வீரர்கள் உயிரிழந்ததற்கு காரணமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பான முழு அறிக்கை இன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தளபதி அப்துல் ரஹ்மான் அயோப் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

விமான மரியாதை அணிவகுப்பு ரத்து செய்யப்படாது. மாறாக, பாதுகாப்பு அம்சங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இந்த விமான சாகச மரியாதை அணிவகுப்பு தொடர்ந்து நடைபெறும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து