Mar 18, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது

Share:

கம்பங் கங்கர் தெப்ராவ் உட்பட வெளிநாட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளை ஜொகூர் மலேசிய குடிநுழைவுத்துறை தொடர்ந்து கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி குறிப்பிடப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது வெளிநாட்டவர்கள் உட்பட Rohingya பிரஜைகள் விசாரணை செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் Baharuddin Tahir கூறினார்.

இச்சோதனையின் போது குடிநுழைவு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாதது மற்றும் சட்டவிரோதமாக நீண்ட கால அவகாசத்தில் தங்கியிருந்தது ஆகிய குற்றங்களுக்காக மொத்தம் 73 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக Baharuddin Tahir தெளிவுப்படுத்தினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் Rohingya, நேபாள் உட்பட வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஜொகூரில் உள்ள 19 இடங்கள் வெளிநாட்டு பிரஜைகளுக்கு பிரதான ஒரு பகுதியாக இருப்பதை குடிநுழைவுத்துறை கண்டறிந்ததாக Baharuddin Tahir தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டு வருவதாக Baharuddin Tahir மேலும் அறிவித்தார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்