Jul 28, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது

Share:

கம்பங் கங்கர் தெப்ராவ் உட்பட வெளிநாட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளை ஜொகூர் மலேசிய குடிநுழைவுத்துறை தொடர்ந்து கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி குறிப்பிடப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது வெளிநாட்டவர்கள் உட்பட Rohingya பிரஜைகள் விசாரணை செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் Baharuddin Tahir கூறினார்.

இச்சோதனையின் போது குடிநுழைவு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாதது மற்றும் சட்டவிரோதமாக நீண்ட கால அவகாசத்தில் தங்கியிருந்தது ஆகிய குற்றங்களுக்காக மொத்தம் 73 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக Baharuddin Tahir தெளிவுப்படுத்தினார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் Rohingya, நேபாள் உட்பட வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஜொகூரில் உள்ள 19 இடங்கள் வெளிநாட்டு பிரஜைகளுக்கு பிரதான ஒரு பகுதியாக இருப்பதை குடிநுழைவுத்துறை கண்டறிந்ததாக Baharuddin Tahir தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டு வருவதாக Baharuddin Tahir மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

குடிநுழைவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது | Thisaigal News