May 22, 2026
Thisaigal NewsYouTube
வெ.67,000 லட்சம் பெற்றதற்காக அரசு பணியாளர் கைது
தற்போதைய செய்திகள்

வெ.67,000 லட்சம் பெற்றதற்காக அரசு பணியாளர் கைது

Share:

கெடா, மார்ச் 19-

கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிக்கு சான்றளிப்பு வழங்குவதற்காக 67,000 வெள்ளி தொகையை ஒரு நிறுவன மேலாளரிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் ஒருவரை பெர்லிஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

மேற்பார்வையாளராக பணியாற்றும் 50 வயதுடைய அவ்வாடவர் நேற்று மாலை 3 மணியளவில் பெர்லிஸ், SPRM அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து நீச்சல் குளம் பராமரிப்பு பணி மற்றும் இரசாயனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் மாதாந்திர முறையில் லட்சம் கேட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன.

கங்கார் பெர்லிஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ரிமாண்டில் வைப்பதற்கு விண்ணப்பித்ததை தொடர்ந்து, குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அவ்வாடவரை இன்று முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் துவான் அகமாட் ஹமிடி முஸ்தாபார் தீர்ப்பளித்துள்ளார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்