Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல், முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல், முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது

Share:

வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்பு, இன்று காலை 8 மணியள​வில் தொடங்கியது. போ​லீஸ்காரர்கள், போ​லீஸ் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய 927 வாக்காளர்கள், தங்களின் ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த முன்கூ​ட்டியே நடைபெறும் வாக்களிப்புக்காக கெம்பாஸ் போ​லீஸ் நிலையத்திலும், தம்போய் கடற் போ​​லீஸ் பிரிவின் விலாயா டுவா ஆகிய இரு இடங்களிலும் வாக்களிப்பு மையங்களை தேர்தல் ஆணையம் திறந்துள்ளது.

இரு வாக்களிப்பு மையங்களும் காலை 8 மணிக்க ஏகக்காலத்தில் திறக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு பின்னர் மாலை 5 மணி வரையில் இந்த வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக ​மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு