Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல், முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல், முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது

Share:

வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்பு, இன்று காலை 8 மணியள​வில் தொடங்கியது. போ​லீஸ்காரர்கள், போ​லீஸ் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய 927 வாக்காளர்கள், தங்களின் ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த முன்கூ​ட்டியே நடைபெறும் வாக்களிப்புக்காக கெம்பாஸ் போ​லீஸ் நிலையத்திலும், தம்போய் கடற் போ​​லீஸ் பிரிவின் விலாயா டுவா ஆகிய இரு இடங்களிலும் வாக்களிப்பு மையங்களை தேர்தல் ஆணையம் திறந்துள்ளது.

இரு வாக்களிப்பு மையங்களும் காலை 8 மணிக்க ஏகக்காலத்தில் திறக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு பின்னர் மாலை 5 மணி வரையில் இந்த வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக ​மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது