Jan 24, 2026
Thisaigal NewsYouTube
பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல், முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது
தற்போதைய செய்திகள்

பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல், முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது

Share:

வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே நடைபெறும் வாக்களிப்பு, இன்று காலை 8 மணியள​வில் தொடங்கியது. போ​லீஸ்காரர்கள், போ​லீஸ் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய 927 வாக்காளர்கள், தங்களின் ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த முன்கூ​ட்டியே நடைபெறும் வாக்களிப்புக்காக கெம்பாஸ் போ​லீஸ் நிலையத்திலும், தம்போய் கடற் போ​​லீஸ் பிரிவின் விலாயா டுவா ஆகிய இரு இடங்களிலும் வாக்களிப்பு மையங்களை தேர்தல் ஆணையம் திறந்துள்ளது.

இரு வாக்களிப்பு மையங்களும் காலை 8 மணிக்க ஏகக்காலத்தில் திறக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு பின்னர் மாலை 5 மணி வரையில் இந்த வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக ​மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு