ஒற்றுமை அரசாங்கம் ஆக்ககரமாக செயல்படவில்லை என்ற மூடா கட்சியின் தவைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் இன்று குற்றஞ்சாட்டினார். இதற்கு முன்பு பக்காத்தான் ஹராப்பான் அளித்த வாக்குறுதி கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, புதிய மாற்றங்களை செய்ய வேண்டும், அதனை நோக்கி நாடு செல்ல வேண்டும் என்று தேர்தலுக்கு முன் பக்காத்தான் ஹராப்பான் முன்வைத்த வாக்குதிகளை அந்த கூட்டணி நிறைவேற்றவில்லை என்று மூவார் எம்.பி.யான சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
லஞ்சத்தை துடைத்தொழிப்பதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என வேறுபாடுயின்றி அவரவர் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் முன்வைத்த பரிந்துரை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சையிட் சாடிக் மேலும் கூறினார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது


