May 22, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு தொகுதியை அம்னோ கோராது
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு தொகுதியை அம்னோ கோராது

Share:

கோலாலம்பூர், மார்ச் 22.

கோலகுபு பாரு டிஏபி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் மறைவைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அத்தொகுதியை அம்னோ கோராது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட அந்த சட்டமன்றத்தொகுதியில் மலாய்க்கார வாக்காளர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற போதிலும் ஒற்றுமை அரசாங்கத்தில் அந்த தொகுதி தற்போது எந்த கட்சி வசம் உள்ளதோ அக்கட்சிக்கு அம்னோவும், பாரிசான் நேஷனலும் மதிப்பு அளிக்கும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு