Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு தொகுதியை அம்னோ கோராது
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு தொகுதியை அம்னோ கோராது

Share:

கோலாலம்பூர், மார்ச் 22.

கோலகுபு பாரு டிஏபி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் மறைவைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அத்தொகுதியை அம்னோ கோராது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட அந்த சட்டமன்றத்தொகுதியில் மலாய்க்கார வாக்காளர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற போதிலும் ஒற்றுமை அரசாங்கத்தில் அந்த தொகுதி தற்போது எந்த கட்சி வசம் உள்ளதோ அக்கட்சிக்கு அம்னோவும், பாரிசான் நேஷனலும் மதிப்பு அளிக்கும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை