Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக நின்ற போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக நின்ற போலீசார் கைது

Share:

கோலாலம்பூர்- 24 மார்ச்


கோலாலம்பூர் தலை நகரத்தில் செயல்பட்டு கொண்டிருந்த சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்து வந்த குற்றவியல் இலாகாவை சேர்ந்த தலைமை அதிகாரியுடன் அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் உட்பட லஞ்ச ஊழல் விசாரணைக்காக மலேசிய ஊழல் ஆணையம் தடுத்து வைத்துள்ளது என கோலாலம்பூர் மாநகர போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மாஜிட் உறுதிப்படுத்தினார்.

மலேசிய ஊழல் ஆணையம் நடத்தி வரும் லஞ்ச ஊழல் விசாரணையில் மலேசிய போலீஸ் படை தலையிடாது என்றும், விசாரணைக்கு உட்படுத்தி உள்ள போலீஸ்காரர்களின் முழுமையான விசாரணை அறிக்கைக்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

20 லட்ச பணமும் தங்களின் சக்திக்கு மீறிய சொத்துகளும் அவர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதால், முழுமையான விசாரணை அறிக்கை கையில் கிடைத்ததுடன் போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அலாவுடின் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்