Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக நின்ற போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக நின்ற போலீசார் கைது

Share:

கோலாலம்பூர்- 24 மார்ச்


கோலாலம்பூர் தலை நகரத்தில் செயல்பட்டு கொண்டிருந்த சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்து வந்த குற்றவியல் இலாகாவை சேர்ந்த தலைமை அதிகாரியுடன் அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் உட்பட லஞ்ச ஊழல் விசாரணைக்காக மலேசிய ஊழல் ஆணையம் தடுத்து வைத்துள்ளது என கோலாலம்பூர் மாநகர போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மாஜிட் உறுதிப்படுத்தினார்.

மலேசிய ஊழல் ஆணையம் நடத்தி வரும் லஞ்ச ஊழல் விசாரணையில் மலேசிய போலீஸ் படை தலையிடாது என்றும், விசாரணைக்கு உட்படுத்தி உள்ள போலீஸ்காரர்களின் முழுமையான விசாரணை அறிக்கைக்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

20 லட்ச பணமும் தங்களின் சக்திக்கு மீறிய சொத்துகளும் அவர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதால், முழுமையான விசாரணை அறிக்கை கையில் கிடைத்ததுடன் போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அலாவுடின் தெளிவுப்படுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை