May 22, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக நின்ற போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக நின்ற போலீசார் கைது

Share:

கோலாலம்பூர்- 24 மார்ச்


கோலாலம்பூர் தலை நகரத்தில் செயல்பட்டு கொண்டிருந்த சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்து வந்த குற்றவியல் இலாகாவை சேர்ந்த தலைமை அதிகாரியுடன் அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் உட்பட லஞ்ச ஊழல் விசாரணைக்காக மலேசிய ஊழல் ஆணையம் தடுத்து வைத்துள்ளது என கோலாலம்பூர் மாநகர போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மாஜிட் உறுதிப்படுத்தினார்.

மலேசிய ஊழல் ஆணையம் நடத்தி வரும் லஞ்ச ஊழல் விசாரணையில் மலேசிய போலீஸ் படை தலையிடாது என்றும், விசாரணைக்கு உட்படுத்தி உள்ள போலீஸ்காரர்களின் முழுமையான விசாரணை அறிக்கைக்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

20 லட்ச பணமும் தங்களின் சக்திக்கு மீறிய சொத்துகளும் அவர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதால், முழுமையான விசாரணை அறிக்கை கையில் கிடைத்ததுடன் போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அலாவுடின் தெளிவுப்படுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு