Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மடங்காக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை
தற்போதைய செய்திகள்

இரண்டு மடங்காக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

நாடு முழுவதும் நேற்று திங்கட்கிழமை 1,908 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்பாக பதிவாகிய 1,199 விபத்துக்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 709 விபத்துக்களாக அதிகரித்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சபெரி கூறினார்.

சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 விபத்துக்களாக அதிகரித்து மொத்தம் 16 விபத்துக்கள் இருப்பதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

சாலை விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கைய குறைக்க முடியும் என்று மொகமாட் அஸ்மான் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்