Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மடங்காக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை
தற்போதைய செய்திகள்

இரண்டு மடங்காக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

நாடு முழுவதும் நேற்று திங்கட்கிழமை 1,908 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்பாக பதிவாகிய 1,199 விபத்துக்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 709 விபத்துக்களாக அதிகரித்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சபெரி கூறினார்.

சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 விபத்துக்களாக அதிகரித்து மொத்தம் 16 விபத்துக்கள் இருப்பதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

சாலை விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கைய குறைக்க முடியும் என்று மொகமாட் அஸ்மான் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை