May 22, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மடங்காக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை
தற்போதைய செய்திகள்

இரண்டு மடங்காக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

நாடு முழுவதும் நேற்று திங்கட்கிழமை 1,908 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்பாக பதிவாகிய 1,199 விபத்துக்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 709 விபத்துக்களாக அதிகரித்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சபெரி கூறினார்.

சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 விபத்துக்களாக அதிகரித்து மொத்தம் 16 விபத்துக்கள் இருப்பதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

சாலை விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கைய குறைக்க முடியும் என்று மொகமாட் அஸ்மான் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்