May 22, 2026
Thisaigal NewsYouTube
காதலியுடன் சுற்றித்திரிந்த கணவரை தாக்கிய மனைவி
தற்போதைய செய்திகள்

காதலியுடன் சுற்றித்திரிந்த கணவரை தாக்கிய மனைவி

Share:

பகாங், ஏப்ரல் 09-

பகாங், டெமெர்லோஹ்-விலுள்ள எக்ஸ்போ கண்காட்சி ஒன்றில், காதலியுடன் சுற்றித்திரிந்த தனது கணவரை, மனைவி ஆத்திரத்தில் தாக்கியுள்ளார். அது தொடர்பான காணொலியை அவரின் இன்ஸ்டாகிராம் அகப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது பரவலாகிவருகின்றது.

சம்பந்தப்பட்ட கணவரும் அவரது காதலியும் கைகளைப் பிடித்தவாறு நடந்து செல்வதை பின்னாளிலிருந்து காணொலியாக பதிவு செய்துவரும் மனைவி, சம்பந்தப்பட்ட பெண்ணிடம், அவ்வாடவர் தனது கணவர் என்றும் இத்தகைய உறவு இருப்பது தமக்கு தெரியாது என்றும் முறையிட்டுள்ளார்.

அதனை பொருட்படுத்திக்கொள்ளாத அப்பெண் வெறும் புன்னகையை மட்டும் பதிலாக தருகிறார். வைரலாகிய காணொலி பதிவின் கீழ் கருத்துகளை பதிவிட்டுள்ள வலைத்தளவாசிகள், அந்த பெண்ணையும் ஆடவரையும் கடுமையாக சாடி வருகின்றனர்.

இன்று காலை மணி 10 வரையில் சுமார் 500 ஆயிரம் பேர் அந்த காணொலியைப் பார்வையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு