ஈப்போ, உலு கிந்தாவில் நேற்று மாலையில் வீசிய புயல் காற்றில் 33 வீடுகளும் 6 கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பல வீடுகளின் கூரைகள் பறந்தன. இதில் தாமான் பெர்பாடுவான், தாமான் மேவா, கம்போங் பத்து 6 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அவர்களின் வீடுகளிலிந்து வெளியேற்றப்படவில்லை. வீடுகளை சீர்ப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


