ஈப்போ, உலு கிந்தாவில் நேற்று மாலையில் வீசிய புயல் காற்றில் 33 வீடுகளும் 6 கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பல வீடுகளின் கூரைகள் பறந்தன. இதில் தாமான் பெர்பாடுவான், தாமான் மேவா, கம்போங் பத்து 6 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அவர்களின் வீடுகளிலிந்து வெளியேற்றப்படவில்லை. வீடுகளை சீர்ப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


