ஈப்போ, உலு கிந்தாவில் நேற்று மாலையில் வீசிய புயல் காற்றில் 33 வீடுகளும் 6 கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பல வீடுகளின் கூரைகள் பறந்தன. இதில் தாமான் பெர்பாடுவான், தாமான் மேவா, கம்போங் பத்து 6 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அவர்களின் வீடுகளிலிந்து வெளியேற்றப்படவில்லை. வீடுகளை சீர்ப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!


