May 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருளுடன் சென்ற மோட்டார் ஓட்டி
தற்போதைய செய்திகள்

போதைப்பொருளுடன் சென்ற மோட்டார் ஓட்டி

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -

கோலாலம்பூரிலிருந்து சிரம்பானுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்ற மோட்டார் சைக்கிள் ஓட்டியை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 9.40 மணியளவில் போதைப்பொருளுடன் ஹோன்டா EX - 5 ரக மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயற்சித்த ஆடவரை அதிகாரிகள் வளைத்து பிடித்து கைது செய்யப்பட்டதாக போக்குவரத்து புலனா‌ய்வு ம‌ற்று‌ம் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சப்ரி தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது சந்தேகிக்கும் நபரிடமிருந்து அலுமினிய தகடுகள், 10 வெள்ளி உட்பட இரண்டு பாக்கெட் heroin கொண்ட போதைப்பொருள் போன்றவை பறிமுதல் செய்யபட்டதாக மொகமாட் அஸ்மான் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் பாதுகாப்பினையும் நம்பிக்கையும் உறுதி செய்யும் வகையில் சாலையில் ரோந்து பணிகள் மேற்கொள்ளபடுவதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு