Mar 18, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருளுடன் சென்ற மோட்டார் ஓட்டி
தற்போதைய செய்திகள்

போதைப்பொருளுடன் சென்ற மோட்டார் ஓட்டி

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -

கோலாலம்பூரிலிருந்து சிரம்பானுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்ற மோட்டார் சைக்கிள் ஓட்டியை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 9.40 மணியளவில் போதைப்பொருளுடன் ஹோன்டா EX - 5 ரக மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயற்சித்த ஆடவரை அதிகாரிகள் வளைத்து பிடித்து கைது செய்யப்பட்டதாக போக்குவரத்து புலனா‌ய்வு ம‌ற்று‌ம் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சப்ரி தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது சந்தேகிக்கும் நபரிடமிருந்து அலுமினிய தகடுகள், 10 வெள்ளி உட்பட இரண்டு பாக்கெட் heroin கொண்ட போதைப்பொருள் போன்றவை பறிமுதல் செய்யபட்டதாக மொகமாட் அஸ்மான் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் பாதுகாப்பினையும் நம்பிக்கையும் உறுதி செய்யும் வகையில் சாலையில் ரோந்து பணிகள் மேற்கொள்ளபடுவதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை