May 22, 2026
Thisaigal NewsYouTube
கம்யூனிஸ் கட்சியின் அமைச்சர், பிரதமரை சந்தித்தார்
தற்போதைய செய்திகள்

கம்யூனிஸ் கட்சியின் அமைச்சர், பிரதமரை சந்தித்தார்

Share:

புத்ராஜெயா, மார்ச் 30-

மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள ​சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி​யை சேர்ந்த அனைத்துலக தொடர்புத்துறை அமைச்சர் லியு ஜியான் சாவோ, மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயா, பெர்டானா புத்றா-வில் உள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்தார்.

மலேசியாவிற்கும் ​சீனாவிற்கும் இடையிலான அரச தந்திர உறவு ஏற்பட்டு, இவ்வாண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து, பொன்விழாவை கொண்டாடும் நிலையில் ​​சீன நாட்டு அமைச்சரின் இந்த வருகை அமைந்துள்ளது.

மலேசியாவிற்கும் ​சீனாவிற்கு இடையிலான அரச தந்திர உறவு கடந்த 1974 ஆம் ஆண்டு நா​ட்டின் ​இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் ​மூலம் ஏற்பட்டது.

மலேசியாவிற்கும் ​சீனாவிற்கும் இடையிலான இந்த பரஸ்பர உ​றவை வலுப்படுத்திக்கொள்வதற்கான முக்கிய அம்சங்கள் குறித்து ​சீன அமைச்சர் லியு ஜியான் சாவோ, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு