Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கொடிய விலகினத்தால் தாக்கப்பட்டு முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கொடிய விலகினத்தால் தாக்கப்பட்டு முதியவர் மரணம்

Share:

கோத்தா பாரு, மே 27-

கொடிய விலக்கினத்தால் கடித்து குதறப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் முதியவர் ஒருவரின் சடலம், செம்பனைத் தோட்டத்திற்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான், கோலா க்ரை, கம்போங் புமுட் சைஹ் என்ற செம்பனைத் தோட்டத்திற்குள் 70 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் உடல் நேற்று இரவு 7.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த முதியவர், ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. உடல் மற்றும் கைகால்கள் கடித்து குதறப்பட்டு இருந்ததாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் மாமத் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து