Mar 27, 2026
Thisaigal NewsYouTube
வீடு புகுந்து கொள்ளை முயற்சி, ஐவரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை முயற்சி, ஐவரை போலீஸ் தேடுகிறது

Share:

காஜாங், ஜூன்.16-

காஜாங் வட்டாரத்தில் கடந்த சனிக்கிழமை வீடு புகுந்து கொள்ளையடிக்கு முயற்சியில் ஈடுபட்டது தொடர்பில் போலீசார் ஐவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை முயற்சி குறித்து அண்டை வீட்டுக்காரர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து 66 வயது குத்தகையாளர் ஒருவர், அன்றிரவு 10.10 மணியளவில் போலீசில் புகார் அளித்து இருப்பதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த கறுப்பு ஆடையை அணிந்த ஐந்து நபர்கள், அந்த வீட்டிற்குள் நுழைவது ரகசிய கேமராவில் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை