Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ரயில் மோதியதில் வங்காளதேசிகள் மரணம்
தற்போதைய செய்திகள்

ரயில் மோதியதில் வங்காளதேசிகள் மரணம்

Share:

காஜாங், மார்ச் 4 -

காஜாங் , ஜாட் ஹில், தாமான் புன்சாக் உத்தாமா வில் ரயில் இருப்பு பாதையில் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படும் மூன்று வங்காளதேசிகள் கொமுயுட்டர் ரயில் மோதி உயிரிழந்தனர்.

நேற்று இரவு 10:53 மணியளவில் இச்சம்பவத்தை குறித்து தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

ரயில் இருப்பு பாதையில் அத்துமீறி நுழைந்த 30 முதல் 40 வயதிற்கு உட்பட்ட அந்த நபர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்ததாக அகமட் முக்லிஸ் விவரித்தார்.

இச்சம்பவத்தின் போது வெளிநாட்டு பிரஜைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ததாக அகமட் முக்லிஸ் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.

அவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அகமட் முக்லிஸ் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு