Mar 17, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிம்  நிறைய சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கலாம்
தற்போதைய செய்திகள்

துன் டாயிம் நிறைய சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கலாம்

Share:

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரும், நீண்ட கால முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீன், தனக்கு சொந்தமான நிறைய சொத்து விவரங்களை அறிவிக்காமல் பதுக்கி வைத்து இருக்கலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் சந்தேகிக்கிறது.

தங்களின் சொத்து விவரங்களை முழுமையாக பிரகடன்படுத்தவில்லை என்று கூறி, துன் டாயிமும் அவரின் மனைவி தோ புவான் நய்மா அப்துல் காலிட்டும் அண்மையில் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

இவர்களில், துன் டாயிமிற்கு சொந்தமான நிறைய சொத்துக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று சந்தேகிகப்படுகிறது.

அந்த சொத்து விவரங்களை கோருவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு 87 வயதான அந்த முன்னாள் நிதி அமைச்சர் மீண்டும் அழைக்கப்படலாம் என்று அந்த ஆணையம் இன்று கோடி காட்டியுள்ளது.

Related News

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு