Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கோழிப்பண்ணை அருகில் காரில் ஆடவரின் சடலம்
தற்போதைய செய்திகள்

கோழிப்பண்ணை அருகில் காரில் ஆடவரின் சடலம்

Share:

ஜொகூர் பாரு, மே 31-

ஜோகூர், பொண்டியன், காயு அரா பசோங்- கில் உள்ள கம்போங் பாரிட் பாரு-வில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகில் நிறுத்தப்பட்டு இருந்த வெள்ளை நிற காரில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 10.00 மணியளவில் உள்ளூர் இளைஞர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த காரிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஷோபி தாயிப் தெரிவித்தார்.

காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு காணப்பட்ட அந்த நபர், சில நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முகமது ஷோபி தாயிப் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து