May 22, 2026
Thisaigal NewsYouTube
தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட குழந்தை
தற்போதைய செய்திகள்

தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட குழந்தை

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 19 -

ஜொகூர் பாரு, தாமான் டாயா, ஜாலான் சாகு வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி அம்மாடியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் அக்குழந்தையை கண்டறிந்ததுடன் இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்ததாக ஜொகூர் பாரு, மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் ரௌப் செலாமாட் தெரிவித்தார்.

அக்குழந்தை தொப்புள் கொடி அகற்றாமல் இரத்தத்துடன் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அக்குடியிருப்புவாசிகள் காவல்துறை மற்றும் மலேசிய சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக Raub Selamat கூறினார்.

பின் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீராக இருப்பதை உறுதி செய்த ரௌப் செலாமாட் இதுக்குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் அறிவித்தார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு