Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட குழந்தை
தற்போதைய செய்திகள்

தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட குழந்தை

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 19 -

ஜொகூர் பாரு, தாமான் டாயா, ஜாலான் சாகு வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி அம்மாடியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் அக்குழந்தையை கண்டறிந்ததுடன் இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்ததாக ஜொகூர் பாரு, மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் ரௌப் செலாமாட் தெரிவித்தார்.

அக்குழந்தை தொப்புள் கொடி அகற்றாமல் இரத்தத்துடன் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அக்குடியிருப்புவாசிகள் காவல்துறை மற்றும் மலேசிய சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக Raub Selamat கூறினார்.

பின் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீராக இருப்பதை உறுதி செய்த ரௌப் செலாமாட் இதுக்குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் அறிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை