May 22, 2026
Thisaigal NewsYouTube
நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தப்படாது
தற்போதைய செய்திகள்

நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தப்படாது

Share:

பட்டர்வோர்த், மார்ச் 30-

தற்போது கோடை வெயில் கடுமையாகி வரும் வேளையில் நீர்த் தேக்கங்களில் நீரின் கொள்ளளவு, குறைந்து வருகிறது என்ற போதிலும் பினாங்கு மாநிலத்தில் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு மாநில அரசாங்கம் திட்டம் கொண்டிருக்கவில்லை என்று முதலமைச்சர் சோவ் கொண் யியோவ் தெரிவித்துள்ளார்.

வரும் ஹரிராயா பெருநாள் உட்பட குறிப்பிட்ட காலம் வரையில் மக்கள் பயன்பாட்டிற்கான போதுமான குடிநீர் கொள்ளளவை மாநில அரசாங்கம் கொண்டு இருப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

தற்போது பினாங்கு மாநிலத்தின் பிரதான நீர்த்தேக்கமான ஆயேர் ஹித்தாம்- மில் நீரின் மட்டம் 34.1 விழுக்காடு வரை குறைந்து, மோசமான நிலையை எட்டிய போதிலும் அது, மாநில நீர் பயனீட்டாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய வல்லதாக உள்ளது.

எனவே மாநில மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று என்று சோவ் கொண் யியோவ் தெரிவித்துள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு