Mar 20, 2026
Thisaigal NewsYouTube
41 பேரிடம் சுமார் வெ.11 மில்லியன் சிண்டிகேட் மோசடி
தற்போதைய செய்திகள்

41 பேரிடம் சுமார் வெ.11 மில்லியன் சிண்டிகேட் மோசடி

Share:

கோலாலம்பூர், மே 03-

பிரபல முதலீட்டு நிறுவனமான Goldman Sachs -யை போன்று ஆள்மாறாட்டம் செய்து 41 பேரிடம் சுமார் 11.4 மில்லியன் வெள்ளியை மோசடி செய்த சிண்டிகேட் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி சிலாங்கூர், ஜொகூர், நெகிரி செம்பிலான், பேராக், கெடா, பினாங்கு உட்பட சரவாக் ஆகிய இடங்களில் மேற்கொண்ட Operation Nuri 7/24 திடீர் சோதனையின் போது இத்தகைய செயல்களை புரியும் சிண்டிக்கேட்டுகள் முறியடிக்கப்பட்டதாக மத்திய வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யுசோப் தெரிவித்தார்.

இச்சோதனையின் போது 21க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய உள்ளூரை சேர்ந்த 10 ஆண்கள் உட்பட 2 பெண்களும் கைது செய்யப்பட்டதாக ரம்லி முகமது கூறினார்.

பாதிக்கப்பட்ட 41 பேரிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிண்டிகேட்டுகள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தகவலளித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து