May 22, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விற்றதற்காக தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விற்றதற்காக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

இஸ்ரேலிய பிரஜைக்கு துப்பாக்கிகளை வழங்கியதற்காக உள்ளூர் தம்பதியர் மீது கிள்ளான் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டப்படவுள்ளது.

சமீபத்தில் ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவர் மீதும் இந்த வாரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படவுள்ளதாக போலீஸ் தலைவர் ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அந்நபரை போலீசார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரசாருதீன் ஹுசைன் அறிவித்தார்.

இச்சம்பவத்தை குறித்து மேலும் தகவல்களை பெறவும், அண்டை நாட்டிலிருந்து கடத்தப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் ஆடவரின் பிரதான நோக்கங்களை கண்டறியவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு