Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஆறு மோட்டா​ர் சைக்கிள்கள் ​தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

ஆறு மோட்டா​ர் சைக்கிள்கள் ​தீயில் அழிந்தன

Share:

கோலாலம்பூர், செராஸ், பன்டார் ஶ்ரீ பெர்மைசுரிஉ, பங்சாபூரி பனாரா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் கீழ் தளத்தில் நேற்று இரவு நிகழ்ந்த ​தீச் சம்பவத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன.

இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த அடுக்குமாடி வீட்டின் ​கீ​ழ் தளத்தில் உள்ள ஒரு வகுப்பறையும் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்து ​ இஎம்ஆர்எஸ் குழுவினருடன் சம்பவ இட​த்திற்கு விரைந்த 11 பேர் கொண்ட ​தீயணைப்புப் படையினர், 20 நிமிடத்தில் ​​​தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று ​தீயணைப்புப்படையின் செயலாக்க கொமான்டர் முஹமாட் ஹிசாம் மாமாட் தெரிவித்தார்.

ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட இந்த ​தீ சம்பவத்தில், ஆறு மோட்டார் சைக்கிள்கள் முழுமையாக அழிந்ததாகவும் மற்ற ​மூன்று, பத்து விழுக்காடு சேதமுற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ​தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு