Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாதம் போனஸ் தொகை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாதம் போனஸ் தொகை

Share:

சிலாங்கூர், மார்ச் 22.

நோன்பு பெருநாளை முன்னிட்டு சிலாங்கூரிலுள்ள பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் அல்லது குறைந்தபட்சமாக ஆயிரம் வெள்ளி வழங்கப்படவிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமீருதீன் சாரி அறிவித்துள்ளார்.

45 மில்லியன் வெள்ளியை உட்படுத்திய மஹபாஹ் ரமடான் திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் ஏப்ரல் 8ஆம் தேதி, அந்த உதவி தொகை வழங்கப்படும். சிலாங்கூர் அரசு நிர்வாக கட்டடம் - SUK-க்கில் பணியாற்றும் அனைத்து பொதுச்சேவை ஊழியர்களும் அந்த உதவியைப் பெறுவார்கள் என்று அமீருதீன் சாரி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கூட்டரசு அரசாங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அந்த உதவி தொகை வழங்கப்படுவதுடன் கிராமத் தலைவர்கள் செயலாளர்கள் உட்பட மாநில அரசாங்கம் நியமித்த சமூக தலைவர்களுக்கும் ஒரு மாத ELAUNS வழங்கப்படும் என்றாரவர்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை