May 22, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாதம் போனஸ் தொகை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாதம் போனஸ் தொகை

Share:

சிலாங்கூர், மார்ச் 22.

நோன்பு பெருநாளை முன்னிட்டு சிலாங்கூரிலுள்ள பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் அல்லது குறைந்தபட்சமாக ஆயிரம் வெள்ளி வழங்கப்படவிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமீருதீன் சாரி அறிவித்துள்ளார்.

45 மில்லியன் வெள்ளியை உட்படுத்திய மஹபாஹ் ரமடான் திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் ஏப்ரல் 8ஆம் தேதி, அந்த உதவி தொகை வழங்கப்படும். சிலாங்கூர் அரசு நிர்வாக கட்டடம் - SUK-க்கில் பணியாற்றும் அனைத்து பொதுச்சேவை ஊழியர்களும் அந்த உதவியைப் பெறுவார்கள் என்று அமீருதீன் சாரி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கூட்டரசு அரசாங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அந்த உதவி தொகை வழங்கப்படுவதுடன் கிராமத் தலைவர்கள் செயலாளர்கள் உட்பட மாநில அரசாங்கம் நியமித்த சமூக தலைவர்களுக்கும் ஒரு மாத ELAUNS வழங்கப்படும் என்றாரவர்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு