Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மரணத்தை ஏற்படுத்தியதற்காக ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மரணத்தை ஏற்படுத்தியதற்காக ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு

Share:

சுங்கை சிப்புட், ஏப்ரல் 09-

பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்தி, இரண்டு சகோதரர்களுக்கு மரணத்தை விளைவித்ததற்காக ஒப்பந்ததாரர் ஒருவர் மீது சுங்கை சிபுட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றச்சாட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 7.15 மணியளவில் ஜாலான் ஈப்போ-கோலா கங்சார்-ரிலுள்ள 38 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் 17 வயதுடைய அஹ்மத் ஸுஹால் நோராஜ்லான் மற்றும் 13 வயதுடைய அஹ்மத் மரிக்ஹ் நோராஜ்லான் ஆகியோருக்கு மரணம் விளைவிக்கும் வகையில் காரை செலுத்தி சென்றதற்காக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் நூருல் ஆசிபா ரிட்சுவான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 52 வயதுடைய லீ கின் பெங் அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50,000 வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 41 (1) பிரிவின் கீழ் குற்றச்சாட்டப்படுவார் என்று கூறப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்