Mar 28, 2026
Thisaigal NewsYouTube
தாய்மொழி நாட்டின் பன்மைத்துவத்தை ஆதரிக்கும்
தற்போதைய செய்திகள்

தாய்மொழி நாட்டின் பன்மைத்துவத்தை ஆதரிக்கும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.14-

தாய்மொழி வேறுபாடுகள் நாட்டின் பன்மைத்துவத்தை ஆதரிக்கும் முக்கியத் தூண்களாகும் என்றும், மலாய் மொழியைத் தேசிய மொழியாக வலியுறுத்துவதுடன் இது கையாளப்பட வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார். இந்த வேறுபாடுகளை மலேசியாவின் தனித்துவமாகக் கருதி, ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

மொழியானது சமூகங்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு எல்லையாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்புச் சட்டம் மலாய் மொழியைத் தேசிய மொழியாக அங்கீகரிக்கும் அதே வேளையில், அனைத்து குடிமக்களும் தங்கள் தாய்மொழிகளைப் பயன்படுத்தவும் பாதுகாக்கவும் உள்ள உரிமைகளையும் மதிக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை