Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நாடளுமன்ற உறுப்பினர்களின் நாற்காலிகள் காலியாக்கப்பட்டால், பாரிசான் நெசனல் தங்களின் வேட்பாளர்களை முன் நிறுத்தும்
தற்போதைய செய்திகள்

நாடளுமன்ற உறுப்பினர்களின் நாற்காலிகள் காலியாக்கப்பட்டால், பாரிசான் நெசனல் தங்களின் வேட்பாளர்களை முன் நிறுத்தும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 3 -

நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்த 6 பெர்சத்து கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர்களின் நாற்காலிகள் காலியாக்கப்பட்டால், பாரிசான் நெசனல் தங்களின் வேட்பாளர்களை முன் நிறுத்தும் என பாரிசான் கூட்டணியின் தலைவரும் நாட்டின் துணை பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் சாயிட் இன்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைப்பற்றிய நாடாளுமன்ற தொகுதிகளின் நாற்காலிகள் பாரிசானுக்கு சொந்தமானதாக இருந்ததால், அந்த தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல வருமாயின், பாரிசான் தன்னுடைய வேட்பாளர்களை அங்கு நிறுத்தும் எனவும் இதற்கு ஒற்றுமை அரசாங்கம் ஒப்புதல் சவழங்கும் என தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

நேற்று நடந்த பெர்சத்து கட்சியின் கூட்டத்தில், அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த பெர்சத்து கட்சியின் 6 உறுப்பினர்களின் நாடாளுமன்ற தகுதியை நீக்க சாத்தியங்கள் உள்ளதால் அவர் இவ்வாறு கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு