May 22, 2026
Thisaigal NewsYouTube
பாராங்கை ஏந்தியக்கொண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

பாராங்கை ஏந்தியக்கொண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

Share:

கம்போங் மோரிப், மார்ச் 22.

இரண்டு தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட ஓர் இந்திய ஆடவர், வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, சினிமா பாணியில் பாடல் பாடியவாறு மிரட்டும் தோரணையில் சென்ற காட்சியை கொண்ட காணொளியைத் தொடர்ந்து அந்த நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

மதுபோதையில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த நபர், வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு, பந்திங், ஜாலான் கம்போங் மோரிப் சாலையில் சென்ற சம்பவத்தை தொடர்ந்து, அந்நபர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் அஹ்மத் ரித்வான் முஹம்மத் நோர் தெரிவித்தார்.

குடும்ப பிரச்னை காரணமாக அந்த நபர் வெட்டுக்கத்தியை ஏந்திக்கொண்டு சென்றதாக நம்பப்படும் வேளையில் அவர் தற்போது 1958 ஆம் ஆண்டு அபாயரக ஆயுத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு