Mar 20, 2026
Thisaigal NewsYouTube
வீடு கட்டும் தச்சருக்கு 4 ஆண்டு சிறை, மூன்று பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வீடு கட்டும் தச்சருக்கு 4 ஆண்டு சிறை, மூன்று பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது

Share:

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வீடு கட்டும் தச்சர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் மூன்று பிரம்படிகள் விதிக்க மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

24 வயது முகமது ஜாருல் ஹாஷிம் எம்டி நோர்டன் @நோர்டின் என்கிற அந்த தச்சர், நீதிபதி அபு பக்கர் மனாத் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இத்தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அந்நபருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மூவார், பத்து பஹாட், யோங் பெங்கில் உள்ள ஒரு வீட்டில் மாலை 5 மணியளவில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து