Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்திலிருந்து பேருந்து நுழைவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

தாய்லாந்திலிருந்து பேருந்து நுழைவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 7 -

நாட்டில் சுற்றுப்பயணிகளை கவரும் ஒரு முன்னெடுப்பாக தாய்லாந்திலிருந்து கிளந்தான் னிற்கு பேருந்துகள் நுழைவதை அங்கீகரிப்பதை குறித்து போக்குவரத்து அமைச்சகம் பரிசீலிக்கும் என்று தெரியவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் வுடனான சந்திப்பில் இதுக்குறித்து விவாதிக்கப்பட்டதாக மாநில சுற்றுலா, கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரிய குழுவின் தலைவர் டத்துக் காமாருடின் ம்டி நோர் கூறினார்.

இந்த சந்திப்பு சுமுகமாக நடைபெற்று முடிந்ததுடன் தாய்லாந்து திலிருந்து கிளந்தான்னிற்கு பேருந்து நுழைவது குறித்து அந்தோனி லோக் பரிசீலிப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக டத்துக் காமாருடின் அறிவித்தார்.

போக்குவரத்து அமைச்சரிடமிருந்து நல்ல ஒரு தகவல் பெறுவதற்காக காத்திருப்பதாகவும் விரைவில் இது அமலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்