Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மளிகைக் கடையில் வெளிநாட்டவரைத் தாக்கிய உள்ளூர் இளைஞர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மளிகைக் கடையில் வெளிநாட்டவரைத் தாக்கிய உள்ளூர் இளைஞர்கள் கைது

Share:

மளிகைக் கடை ஒன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரைத் தாக்கியதுடன், கடையிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு உள்ளூர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 7 நாட்களுக்குப் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலே இந்த மோதலுக்குக் காரணம் எனத் திரெங்கானு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் கைரி கைருடின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆயுதத்தைப் பயன்படுத்தி காயப்படுத்துதல் மற்றும் வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

மளிகைக் கடையில் வெளிநாட்டவரைத் தாக்கிய உள்ளூர் இளைஞர்கள் ... | Thisaigal News