Mar 18, 2026
Thisaigal NewsYouTube
டுரியான் லேபிள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்
தற்போதைய செய்திகள்

டுரியான் லேபிள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்

Share:

தாவாவ், மார்ச் 18 -

டுரியான் லேபிள்களை பயன்படுத்தி பேக்கேஜ் செய்யப்பட்ட 10.79 கிலோகிராம் methamphetamine போதைப்பொருளை சபா, மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது.

தாவாவ் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி Jalan Bakau -வில் உள்ள சேவை வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு குறிப்பிடப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சபா, மலேசிய சுங்கத்துறையின் உதவி இயக்குநர் டத்துக் மொகமாட் னாசிர் டெராமான் தெரிவித்தார்.

மீன்பிடி பொருட்கள் என பெயரிடப்பட்டுள்ள பெட்டிகளில் மீது வைக்கப்பட்டிருந்த "168 Freeso-Dried Durian" என்கிற உணவு பொட்டலங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பொருட்களை மறைப்பதே சிண்டிகேட்டின் பிரதான நடவடிக்கையில் ஒன்றாகும் என்று மொகமாட் னாசிர் கூறினார்.

இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தொடர்ந்து விசாரனைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட kurier சேவை நிறுவனத்தின் மேலாளரை கைது செய்யப்பட்டதாக மொகமாட் னாசிர் மேலும் விவரித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை