May 22, 2026
Thisaigal NewsYouTube
டுரியான் லேபிள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்
தற்போதைய செய்திகள்

டுரியான் லேபிள்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்

Share:

தாவாவ், மார்ச் 18 -

டுரியான் லேபிள்களை பயன்படுத்தி பேக்கேஜ் செய்யப்பட்ட 10.79 கிலோகிராம் methamphetamine போதைப்பொருளை சபா, மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது.

தாவாவ் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி Jalan Bakau -வில் உள்ள சேவை வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு குறிப்பிடப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சபா, மலேசிய சுங்கத்துறையின் உதவி இயக்குநர் டத்துக் மொகமாட் னாசிர் டெராமான் தெரிவித்தார்.

மீன்பிடி பொருட்கள் என பெயரிடப்பட்டுள்ள பெட்டிகளில் மீது வைக்கப்பட்டிருந்த "168 Freeso-Dried Durian" என்கிற உணவு பொட்டலங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பொருட்களை மறைப்பதே சிண்டிகேட்டின் பிரதான நடவடிக்கையில் ஒன்றாகும் என்று மொகமாட் னாசிர் கூறினார்.

இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தொடர்ந்து விசாரனைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட kurier சேவை நிறுவனத்தின் மேலாளரை கைது செய்யப்பட்டதாக மொகமாட் னாசிர் மேலும் விவரித்தார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்