Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் நாள் பிறை பார்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் நாள் பிறை பார்க்கப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 3 -

வருகின்ற ரமலான் நோன்பு மாதம் தொடக்கம் முன்னிட்டு , வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் நாள் பிறை பார்க்கப்படும் என அரச முத்திரை காப்பாளர் அறிவித்துள்ளார். மலேசிய சூழல்படி நோன்பு நாள் எப்பொழுது தொடங்கப்படும் என பிறை பார்த்த பிறகு, அரச முத்திரை காப்பாளர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வானொலி மற்றும் தொலைக்காட்சியின் வழி தெரிவிப்பார் என அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு