Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பரம ஏழ்மை நிலை முற்றாக துடைத்தொழிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பரம ஏழ்மை நிலை முற்றாக துடைத்தொழிக்கப்படும்

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் வரும் ஜுலை மாதத்திற்குள் பரம ஏழ்மை நிலைமை, முற்றாக துடைத்தொழிப்பதற்கான இலக்கை மாநில அரசாங்கம் கொண்டுள்ளதாக அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 861 குடும்பங்கள் பரம ஏழைகளாக அடையாளம் காணப்பட்டு , வகைப்படுத்தப்பட்டனர். அந்த எண்ணிக்கை இன்று பெருவாரியாக குறைந்து இன்னும் 245 குடும்பங்கள் மட்டுமே பரம ஏழைகளாக அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தை பரம ஏழைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்று அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி