ஈப்போ, சின் வூ விளையாட்டு சங்க மண்டபத்தில் 36 புதுமணத் தம்பதியர் ஒரே நேரத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இன்று செப்டம்பர் 9 ஆம் தேதியான 9/9 மிகுந்த அதிர்ஷ்டத்திற்குரிய எண்ணாக அவர்கள் கருதியதால் 36 தம்பதியர், இன்று மண வாழ்க்கையில் இணைந்தனர். திருமண தம்பதியர்களில் பெரும்பாலோர் வெள்ளை நிறை உடையில் காணப்பட்டனர்.
தாங்கள் பல ஆண்டு காலமாக காதலித்தப் பின்னரே இன்று மணமேடையை கண்டு இருப்பதாக குறிப்பிட்ட அவர்கள், ஒன்பது, ஒன்பது என்ற (9/9) எண், தங்களின் மண வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷம், இணக்கமான புரிந்துணவு மற்றும் ஆழமான அன்பைதான் அதிகமாக எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related News

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்


