May 22, 2026
Thisaigal NewsYouTube
சர்சைக்குரிய நபர்கள் சபாவில் நுழைவதற்கு தடை வேண்டும்
தற்போதைய செய்திகள்

சர்சைக்குரிய நபர்கள் சபாவில் நுழைவதற்கு தடை வேண்டும்

Share:

கோத்தா கினபாலு, ஏப்ரல் 06-

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து, பிளவுகளையும் பேதங்களையும் விதைக்கும் நபர்கள், சபாவிற்குள் நுழைவதற்கு தடை விதிப்பது மீதான பரிந்துரைக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் டான் ஸ்ரீ அனிபாஹ் அமான் தனது ஆதரவை நல்கியுள்ளார்.

அதேவேளையில் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபர்கள் மீதான விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் போக்கு, ஒரு போதும் கடைப்பிடிக்கப்படக்கூடாது என்பதையும் சபா அம்னோ தொடர்புக்குழுவின் முன்னாள் தலைவரான அனிபாஹ் அமான் குறிப்பிட்டார்.

தற்போது சர்ச்சைக்குரிய நபராகவும், இனங்களுக்கு இடையில் பதற்ற நிலையை உருவாக்கி வருபவருமான அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ் சபாவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை தொடர்பில் கருத்து கேட்ட போது, அனிபாஹ் அமான் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு