Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வாகனங்கள் மோதப்பட்டதில் பாதசாரி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

வாகனங்கள் மோதப்பட்டதில் பாதசாரி உயிரிழந்தார்

Share:

கோலாலம்பூர், மே 27-

ஜாலான் ஈப்போ - கோலாலம்பூர் - ரிலிருந்து தலைநகருக்கு செல்லும் 15 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் பாதசாரி ஒருவர் மீது பல வாகனங்கள் மோதப்பட்டதில் அவர் உயிரிழந்தார்.

இன்று காலை 6.18 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்கப் பெற்றதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நூர் ஆரிபின் முகமது நசீர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அந்நபர் ப்ரிமா செலாயாங் - கிலிருந்து செலாயாங் செகார் -ரில் உள்ள தொழிற்சாலைக்கு கால்நடையாக சென்றுக் கொண்டிருக்கும் போது சாலையை கடக்க முற்பட்டு, பல வாகனங்கள் மோதப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நூர் ஆரிபின் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட நபரின் உடல் சவப்பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக நூர் ஆரிபின் அறிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து