Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அஸ்ரேலியா சிறப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம்
தற்போதைய செய்திகள்

அஸ்ரேலியா சிறப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம்

Share:

மெல்பொர்ன், மார்ச் 3 -

மார்ச் மாதம் 5 ஆம் நாள் தொடன்கி ஆசியான் அஸ்ரேலியா சிறப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், அஸ்ரோலிய நாட்டு பிரதமர் அந்தொனி அல்பன்ஸ் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு, பிரதமர் மலேசிய நேரப்படி மாலை மணி 7.30க்கு அஸ்ரோலியாவில் பாதுகாப்பாக சென்றடைந்தார். ஆசியான் அஸ்ரேலியா சிறப்பு மாநாட்டில் மலேசியா நாட்டு பிரதிநிதியாக கலந்து கொள்ள சென்ற பிரமர் அன்வாரை,அஸ்ரேலியா நாட்டு பிரதமர் விமான நிலையத்தில் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு