Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மடானி வீடமைப்பு திட்டம் குறித்து மேலும் விரிவாக்கம் செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

மடானி வீடமைப்பு திட்டம் குறித்து மேலும் விரிவாக்கம் செய்யப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 3 -

நேற்று நடைபெற்ற 2024 பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள மடானி வீடமைப்பு திட்டம் குறித்து, மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

பூமிபுத்ராக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் அந்த வீடமைப்பு திட்ட கட்டுமான தொடர்பான விரிவான செயல் திட்டம் வரையறுக்கப்படும் என கூறினார். கோலாலம்பூர் தலைநகரத்தில் வாழும் ஏழ்மையான 2500 பூமிபுத்ராக்கள், எளிய முறையில் வீடுகளை வாங்குவதற்கான வழிவகை செய்வதோடு அவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் உடன் திட்டங்களும் அரசு சார்பு இயங்களோடு இணைந்து கலந்தாலோசிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு