Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாடுவில் பதிக்கப்படும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பானது மேலும் அதன் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் மலேசியர்கள் அச்சைமடைய தேவையில்லை!
தற்போதைய செய்திகள்

பாடுவில் பதிக்கப்படும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பானது மேலும் அதன் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் மலேசியர்கள் அச்சைமடைய தேவையில்லை!

Share:

கோலாலம்பூர் மார்ச் 24 -


நாட்டின் முதன்மை தரவு தளமான பாடுவில் பதிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பாதுகாபானது மட்டுமின்றி அதன் தகவல் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ மொகமாட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேசிய இலக்கவியல் துறை நிறுவனம் பராமரித்துவரும் அந்த தளத்தில் இதுவரையில் தகவல் கசிவுகள் ஏதும் ஏற்படவில்லை என மலேசிய புள்ளியியல் துறை தலைவர் டத்துக் ஶ்ரீ டாக்டர் மொகமாட் உசிர் மஹிடின் கூறினார்.

ஒருவேளை எதிர்பாரா்விதமாக தகவல் கசிவுகள் ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் கீழ்,பொதுத்துறை இணைய பாதுகாப்பு நடவடிக்கைக் குழு வாயிலாக பாடு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

ஆகையால் , மலேசியர்கள் பாடுவில் தங்களின் விவரங்களைப் பதிவதற்கு இறுதி நிமிடம் வரையில் காத்திருக்காமல் விரைந்து பதிந்துக்கொள்ளும்படி, டத்துக் ஶ்ரீ டாக்க்டர் மொகமாட் உசிர் மஹிடின் வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்