May 22, 2026
Thisaigal NewsYouTube
பாடுவில் பதிக்கப்படும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பானது மேலும் அதன் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் மலேசியர்கள் அச்சைமடைய தேவையில்லை!
தற்போதைய செய்திகள்

பாடுவில் பதிக்கப்படும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பானது மேலும் அதன் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் மலேசியர்கள் அச்சைமடைய தேவையில்லை!

Share:

கோலாலம்பூர் மார்ச் 24 -


நாட்டின் முதன்மை தரவு தளமான பாடுவில் பதிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பாதுகாபானது மட்டுமின்றி அதன் தகவல் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ மொகமாட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேசிய இலக்கவியல் துறை நிறுவனம் பராமரித்துவரும் அந்த தளத்தில் இதுவரையில் தகவல் கசிவுகள் ஏதும் ஏற்படவில்லை என மலேசிய புள்ளியியல் துறை தலைவர் டத்துக் ஶ்ரீ டாக்டர் மொகமாட் உசிர் மஹிடின் கூறினார்.

ஒருவேளை எதிர்பாரா்விதமாக தகவல் கசிவுகள் ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் கீழ்,பொதுத்துறை இணைய பாதுகாப்பு நடவடிக்கைக் குழு வாயிலாக பாடு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

ஆகையால் , மலேசியர்கள் பாடுவில் தங்களின் விவரங்களைப் பதிவதற்கு இறுதி நிமிடம் வரையில் காத்திருக்காமல் விரைந்து பதிந்துக்கொள்ளும்படி, டத்துக் ஶ்ரீ டாக்க்டர் மொகமாட் உசிர் மஹிடின் வலியுறுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு