Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பாடுவில் பதிக்கப்படும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பானது மேலும் அதன் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் மலேசியர்கள் அச்சைமடைய தேவையில்லை!
தற்போதைய செய்திகள்

பாடுவில் பதிக்கப்படும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பானது மேலும் அதன் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் மலேசியர்கள் அச்சைமடைய தேவையில்லை!

Share:

கோலாலம்பூர் மார்ச் 24 -


நாட்டின் முதன்மை தரவு தளமான பாடுவில் பதிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பாதுகாபானது மட்டுமின்றி அதன் தகவல் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ மொகமாட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேசிய இலக்கவியல் துறை நிறுவனம் பராமரித்துவரும் அந்த தளத்தில் இதுவரையில் தகவல் கசிவுகள் ஏதும் ஏற்படவில்லை என மலேசிய புள்ளியியல் துறை தலைவர் டத்துக் ஶ்ரீ டாக்டர் மொகமாட் உசிர் மஹிடின் கூறினார்.

ஒருவேளை எதிர்பாரா்விதமாக தகவல் கசிவுகள் ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் கீழ்,பொதுத்துறை இணைய பாதுகாப்பு நடவடிக்கைக் குழு வாயிலாக பாடு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

ஆகையால் , மலேசியர்கள் பாடுவில் தங்களின் விவரங்களைப் பதிவதற்கு இறுதி நிமிடம் வரையில் காத்திருக்காமல் விரைந்து பதிந்துக்கொள்ளும்படி, டத்துக் ஶ்ரீ டாக்க்டர் மொகமாட் உசிர் மஹிடின் வலியுறுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை