May 22, 2026
Thisaigal NewsYouTube
காதலனை கொலை செய்த பெண் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் உள்ளன
தற்போதைய செய்திகள்

காதலனை கொலை செய்த பெண் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் உள்ளன

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 04-

கோலா கிராய், மானிக் உராய், டத்தாரான் லெமாங்-கில் உள்ள பொது கழிவறைக்கு முன், தனது காதலனை வயிற்றில் மூன்று முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் மீது ஏற்கனவே போதைப்பொருள் குறித்த குற்றப்பதிவுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 28 வயதுடைய அப்பெண் திரெங்கானுவை சேர்ந்தவராவர் என்று கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகம்மது சாக்கி ஹாரூன் கூறினார்.

கைது செய்யப்பட்ட அப்பெண் நேற்று முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரையில் ஒரு வாரத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக முகம்மது சாக்கி தகவல் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு