Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இரு நபர்களுக்கு ஆறு நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

இரு நபர்களுக்கு ஆறு நாள் தடுப்புக்காவல்

Share:

பல்பொருள் விற்பனை மையத்தில் நுழைந்து அங்கிருந்த பணியாளரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு ஆடவர்களை 6 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளனர்.

31 மற்றும் 31 வயதுடைய அந்த இரு ஆடவர்களும் இன்று காலையில் பண்டார் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

செமினி, பண்டார் ரிஞ்சிங்கில் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆடவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Related News