பல்பொருள் விற்பனை மையத்தில் நுழைந்து அங்கிருந்த பணியாளரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு ஆடவர்களை 6 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளனர்.
31 மற்றும் 31 வயதுடைய அந்த இரு ஆடவர்களும் இன்று காலையில் பண்டார் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
செமினி, பண்டார் ரிஞ்சிங்கில் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆடவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


