Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கல்வித் தரம் உயராமல் போவதற்கு இனியும் காரணம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

கல்வித் தரம் உயராமல் போவதற்கு இனியும் காரணம் வேண்டாம்

Share:

நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் கற்றல், கற்பித்தல் தொடர்பில் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு விட்டதால் அடுத்த ஆண்டு முதல் கல்வித்தரம், உயர்வு காணாவிட்டால் பழைய காரணங்களை கூற வேண்டாம் என்று பள்ளி நிர்வாகங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் கல்வித்தரம் உயர்வு அடைய வேண்டும் என்பதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தலைமையாசியரியர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவ்விவகாரத்தில் அதீத அழுத்தத்தை தாம் கொடுக்கப் போவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று பண்டார் பாரு பாங்கி தேசியப் பள்ளியில் மிக மோசமான கட்டடங்களை கொண்ட பள்ளிகளுக்கான முன்னோடித் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு