Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கல்வித் தரம் உயராமல் போவதற்கு இனியும் காரணம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

கல்வித் தரம் உயராமல் போவதற்கு இனியும் காரணம் வேண்டாம்

Share:

நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் கற்றல், கற்பித்தல் தொடர்பில் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு விட்டதால் அடுத்த ஆண்டு முதல் கல்வித்தரம், உயர்வு காணாவிட்டால் பழைய காரணங்களை கூற வேண்டாம் என்று பள்ளி நிர்வாகங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் கல்வித்தரம் உயர்வு அடைய வேண்டும் என்பதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தலைமையாசியரியர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவ்விவகாரத்தில் அதீத அழுத்தத்தை தாம் கொடுக்கப் போவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று பண்டார் பாரு பாங்கி தேசியப் பள்ளியில் மிக மோசமான கட்டடங்களை கொண்ட பள்ளிகளுக்கான முன்னோடித் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து