Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதக் கடைகளை இடித்த டிபிகேஎல்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் கடைகளை இடித்த டிபிகேஎல்

Share:

புக்கிட் பிந்தாங் ஜாலான் ன்யொன்யா ஒஃப் ஜாலான் சங்காட் தம்பி டோலாவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த கடைகளை கோலாலம்பூர் மாநகர் மன்றம் இடித்தது.

முன்னதாக டிபிகேஎல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வெளியேற்ற ஆணையை அக்கடைகளின் உரிமையாளர்கள் மீறியதால் அவை இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்டக் கடைகள் பொதுப் பாதையில் அனுமதியின்றி செயல்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிபிகேஎல் குறிப்பிட்டது.

ஆயிர் சிலாங்கூர், தெனாகா நேஷ்னல் பெர்ஹாட் ஆகிய தரப்புடன் காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சாலைகள், வடிகால், கட்டடங்கள் சட்டம் 1974 [இரிவு 46இன்படி டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்ததாக மாநகர் மன்றம் தமது முகநூல் பதிவில் தெரிவித்தது.

சட்டத்திற்குப் புறம்பான கடையைக் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தால் அதனை கடை முதலாளிகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் இல்லை யென்றால் அக்கடை இடித்துத் தள்ளப்படும் எனவும் அப்பதிவில் டிபிகேஎல் கூறியது.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து