Mar 21, 2026
Thisaigal NewsYouTube
லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் மரணம்
தற்போதைய செய்திகள்

லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் மரணம்

Share:

தெரெங்கானு , மே 28-

தெரெங்கானு , கம்போங் துரியன், ஜாலான் குவாலா தெரெங்கானு-குலா பெராங் -கின் 21 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று நள்ளிரவு 2.25 மணியளவில் நிகழ்ந்த இக்கோர சம்பவத்தை குறித்து போலீஸ் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைக்க பெற்றதாக மாராங், மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் முகமது ரஸ்மான் செடபா தெரிவித்தார்.

கம்போங் கொண்டாங் -கிலிருந்து அஜில், ஃபெல்டா புக்கிட் பாடிங் -கில் இருக்கும் தமது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்கும் போது 22 வயது பெண் உட்பட அவரின் பிள்ளையும் இவ்விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முகமது ரஸ்மான் கூறினார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரின் உடல்களும் சவப்பரிசோதனைக்காக ஹுலு தெரெங்கானு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக முகமது ரஸ்மான் மேலும் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து