Jun 15, 2026
Thisaigal NewsYouTube
செய்த தவற்றை மீண்டும் செய்யாதீர்கள்
தற்போதைய செய்திகள்

செய்த தவற்றை மீண்டும் செய்யாதீர்கள்

Share:

அரசாங்க சார்புடைய நிறுவனங்களான GLC நியமனங்களில் அரசாங்கம், ஏற்கனவே செய்த தவறுகளை ​மீண்டும் செய்ய வேண்டாம் என்று பொருளாதார நிபுணர் டான்ஸ்ரீ ரேமன் நவரத்னம் அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் பொருளியல் வளர்ச்சியை முன்னெடுக்கும் GLC நிறுவனங்களில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தலைவர்களாக அல்லது வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது குறித்து அந்த பொருளாதார நிபுணர் கேள்வி எழுப்பியுள்ளார்.


GLC யை பிரதிநிதிக்கவும், வழிநடத்தவும் அரசியல்வாதிகள் அல்லாத தொழில் சார்பு நிபுணர்கள் நாட்டில் கிடையாதா ? அல்லது அதற்கு பஞ்சமா? என்று நாட்டின் க​ரூவூலத்தின் முன்னாள் துணை​ச் செயலாளருமான ரேமன் நவரத்னம் வினவினார்.
அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் Asyraf Wakdi Dusuki, / மாரா​வின் தலைவராகவும், PKR கட்சியின் பினாங்கு மாநில துணைத் தலைவர் Bakhtiar Wan Chik, / MyCreative Ventures தலைவராகவும் நியமிக்கப்பட்டு இருப்பது தொடர்பில் Transparency International Malaysia அமைப்பின் தலைவரான ரேமன் நவரத்னம் கருத்துரைத்தார்.


அரசியல்வாதிகளின் பிடியில் GLC சிக்குவது என்பது, ஒரு நல்லாட்சி நடைமுறைக்கு முரணானவையாகும் என்பதை​யும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்முறையை விரிவுப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் பழைய தவறுகளையை ​மீண்டும் செய்கிறது என்று ரேமன் நவரத்னம் நினைவுறுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்