Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ வண்டி பாதாளத்தில் விழுந்து வீரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

இராணுவ வண்டி பாதாளத்தில் விழுந்து வீரர் உயிரிழந்தார்

Share:

கோல கங்சார், அக்டோபர்.02-

இராணுவ வீரர்கள் பயணித்த லோரி, சாலையை விட்டு விலகி பாதாளத்தில் விழுந்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஈப்போவிற்கு அருகில் மெனோரா சுரங்கப் பாதை அருகில் நிகழ்ந்தது. அந்த இராணுவ லோரியில் 7 வீரர்கள் பயணம் செய்த நிலையில் ஒருவர் உயிரிழந்த வேளையில் எஞ்சியவர்கள் காயமுற்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து