Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு இறுதி நாள் மே 31
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு இறுதி நாள் மே 31

Share:

புத்ராஜெயா, மார்ச் 8 -

அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு நிர்ணிக்கப்பட்டுள்ள இறுதி நாள், மே 31 ஆம் தேதியாகும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேதி, ரத்து செய்யப்பட வேண்டும் என்று வெளிநபர்களிடமிருந்து நிறைய கோரிக்கைகள் வந்த போதிலும் இத்தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுடியன் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இதர வலுவான காரணங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்ட பின்னரே அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு மேற்கண்ட தேதியை கடைசி நாளாக அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

இது, உள்துறை அமைச்சின் மேற்பார்வையில் உள்ள அனைத்து ஏஜென்சிகள் மற்றும் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற அமைச்சுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டாக எடுக்கபட்ட முடிவாகும். இந்த முடிவில் எந்த மாற்றம் இல்லை என்று சைபுடின் தெளிவுபடுத்தினார். .

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்